விளையாட்டு

ஐ.பி.எல். வீரர்கள் ஏலம் இன்று

Published

on

ஐ.பி.எல். வீரர்கள் ஏலம் இன்று

10 அணிகள் பங்கேற்கும் 18 ஆவது ஐ.பி.எல். T20 கிரிக்கெட் அடுத்த ஆண்டு மார்ச் 14ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில் ஐ.பி.எல். வீரர்கள் ஏலம் இலங்கை நேரப்படி இன்று மாலை 3.30க்கு தொடங்குகிறது.

Advertisement

ஏற்கனவே வீரர்கள் தக்கவைப்பு, வீரர்கள் விடுவிப்பு ஆகியவை நிறைவடைந்துள்ளன.

இந்நிலையில், ஐ.பி.எல் கிரிக்கெட் வீரர்கள் ஏலம் சவுதி அரேபியாவில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.

1,574 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க பதிவு செய்திருந்த நிலையில் 577 வீரர்களே இறுதியாக ஏலத்தில் இடம்பெறவுள்ளனர்.
 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version