இலங்கை
தேராவில் துயிலும் இல்லத்தில் சிரமதான பணி
தேராவில் துயிலும் இல்லத்தில் சிரமதான பணி
கிளிநொச்சி மாவட்டத்தின் தேராவில் துயிலும் இல்லத்தில் இன்று (10) மாவீரர் தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் இணைந்து சிரமதான பணியில் முன்னெடுத்திருந்தனர்.
எதிர்வரும் 21 ஆம் திகதி மாவீரர் வாரம் ஆரம்பமாகும் நிலையில் அனைத்து ஏற்பாடுகளும் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.