இலங்கை

புகையிரத சேவை தடை!

Published

on

புகையிரத சேவை தடை!

பதுளைக்கும் பண்டாரவளைக்கும் இடையிலான புகையிரத சேவை தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பதுளைக்கும் பண்டாரவளைக்கும் இடையிலான புகையிரதம பாதையில், மண்மேடுகளும் கற்களும் சரிந்து வீழ்ந்துள்ளமையினால் இந்த தடை  ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதேவேளை, சீரற்ற வானிலை காரணமாக பதுளை மாவட்டத்தில் பல வீதிகள் தடைப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version