உலகம்

துனீஷியா ஜனாதிபதியாக மீண்டும் பதவியேற்கிறார் கைய்ஸ் சையத்

Published

on

துனீஷியா ஜனாதிபதியாக மீண்டும் பதவியேற்கிறார் கைய்ஸ் சையத்

துனீஷியா ஜனாதிபதி தேர்தலில் அந்நாட்டின் தற்போதைய ஜனாதிபதி கையிஸ் சையத் பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இதையடுத்து, இரண்டாவது முறையாக அவர் ஆட்சிப் பொறுப்பேற்கவுள்ளார். வடக்கு ஆப்பிரிக்க நாடான துனிஷீயாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெற்றது. அதிபர் தேர்தலில் வெறும் 28.8 சதவிகித வாக்குகள் மட்டுமே பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

இந்தநிலையில், தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளில் 90.69 சதவிகித வாக்குகளை கையிஸ் சையத் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version