சினிமா

புஷ்பா 2வில் எனக்கு இத்தனை கோடி சம்பளம்!! வாய்க்கொடுத்து மாட்டிய நடிகை ராஷ்மிகா மந்தனா..

Published

on

புஷ்பா 2வில் எனக்கு இத்தனை கோடி சம்பளம்!! வாய்க்கொடுத்து மாட்டிய நடிகை ராஷ்மிகா மந்தனா..

இந்திய சினிமாவின் நேஷ்னல் கிரஷ் என்று அறியப்படும் நடிகையாக வளம் வந்துக்கொண்டிருப்பவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. அவர் நடிப்பில் பல படங்கள் உருவாகி வரும் நிலையில் புஷ்பா 2 படம் டிசம்பர் 5 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.அதற்காக பிரமோஷன்களில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். சமீபத்தில் மும்பை, சென்னை, ஐதராபாத், பாட்னா, கொச்சி உள்ளிட்ட அடுத்தடுத்த இடங்களில் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டும் வருகிறது.சில நாட்களுக்கு முன் மும்பையில் ப்ரீ ரிலீஸின் போது அல்லு அர்ஜுனுடன் நெருக்கமாக கவர்ச்சி சேலையில் ஆட்டம் போட்டிருக்கிறார்.இதன்பின் மேடையில் பேசிய ராஷ்மிகா, முன்னதாக புஷ்பா படத்திற்கு 2 கோடி சம்பளமாக பெற்றதாகவும் புஷ்பா 2வில் 10 கோடி சம்பளமாக பெற்றுள்ளதாகவும் மேடையிலேயே உண்மையை உடைத்திருக்கிறார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version