சினிமா

மகன்கள் இனி யார் பொறுப்பு!! விவாகரத்துக்கு முன் தனியாக பேசிக்கொண்ட தனுஷ் – ஐஸ்வர்யா?

Published

on

மகன்கள் இனி யார் பொறுப்பு!! விவாகரத்துக்கு முன் தனியாக பேசிக்கொண்ட தனுஷ் – ஐஸ்வர்யா?

தமிழ் சினிமாவில் டாப் பிரபலங்களான தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சில ஆண்டுகளுக்கு முன் 18 ஆண்டு திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தனர்.2022ல் இருவரும் அறிக்கை வெளியிட்ட நிலையில் சில மாதங்களாக நீதிமன்றத்தில் விசாரணை வந்திருந்தது. ஆனால் 3 முறையும் இருவரும் வராத நிலையில் நவம்பர் 27 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.அதன்பின் இருவரும் ஆஜராகி, விவாகத்து வேண்டும் என்ற உறுதியில் நீதிபதியிடம் கூறியதால் சட்டப்பூர்வ விவாகரத்தை வழங்கினர். இதனை தொடர்ந்து, தனுஷ் – ஐஸ்வ்ர்யா பிரிந்து இருப்பதால் அவர்களுடைய மகன்கள் யாத்ரா, லிங்கா யாரிடம் வளர்வார்கள் என்ற கேள்விகள் எழுந்தது.இந்த நிலையில் கடந்த இரு ஆண்டுகளாக எப்படி கோ பேரண்டிங் முறையில் தங்களின் குழந்தைகளை இருவரும் வளர்த்தார்களோ அதேபோல் இப்போதும் தனுஷும் ஐஸ்வர்யாவும் வளர்ப்பார்கள் என்று கூறப்படுகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version