இலங்கை

சங்கானை பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்தினரால் வெள்ள நிவாரணம் வழங்கல்!

Published

on

சங்கானை பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்தினரால் வெள்ள நிவாரணம் வழங்கல்!

சங்கானை பன்னை தென்னைவள அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்தினரால் இன்றையதினம் வெள்ள நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

சங்கானை பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்தின் பொது முகாமையாளர் திரு.வசிகரன் மேற்பர்வையின் கீழ் சங்கானை பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்தின் பணியாளர்கள் அங்கத்தவர்கள் ஆகியோருக்கு இந்த நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.  (ப)

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version