இலங்கை

குளவிக்கொட்டுக்கு இலக்கான 17 குழந்கைள் மருத்துவமனையில்

Published

on

குளவிக்கொட்டுக்கு இலக்கான 17 குழந்கைள் மருத்துவமனையில்

அநுராதபுரம்- தலாவ ஹெலம்பவெவ பிரதேசத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி 17 முன்பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

3 முதல் 4 வயதுக்குட்பட்ட முன்பள்ளி மாணவர்களே குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

Advertisement

முன்பள்ளி பாடசாலையின் தோட்டத்தில் உள்ள மாமரத்திலிருந்த குளவி கூடு ஒன்று கலைந்ததால் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குளவி கொட்டுக்கு இலக்காகிய மாணவர்கள் தலாவ ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் மூவர் மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். 
 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version