இலங்கை

கைதான ஹரின் பெனாண்டோ பிணையில் விடுதலை

Published

on

கைதான ஹரின் பெனாண்டோ பிணையில் விடுதலை

2024 நாடாளுமன்றத் தேர்தல் பிரசார இறுதித் தினமான நவம்பர் 11ஆம் திகதி அவர் கலந்து கொண்ட சட்டவிரோத தேர்தல் பிரச்சார பேரணி தொடர்பில் இன்று (20) வாக்குமூலம் வழங்குவதற்கு வருமாறு பதுளை பொலிஸார் விடுத்திருந்த அறிவித்தலுக்கமைய, அங்கு முன்னிலையான ஹரின் பெனாண்டோ கைது செய்யப்பட்டிருந்தார்.

அதன் பின்னர் அவர் பதுளை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

இதன்போது, அவரை தலா ரூபா 5 இலட்சம் கொண்ட இரு சரீரப் பிணைகளில விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version