இலங்கை

கொழும்பு – பதுளை தபால் ரயில் இரத்து

Published

on

கொழும்பு – பதுளை தபால் ரயில் இரத்து

கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை சேவையில் ஈடுபடவிருந்த இரவுநேர தபால் ரயில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது நாட்டில் நிலவும் கடும் மழை உடனான காலநிலை காரணமாக மலையகப் பாதையில் இயங்கும் ரயில் கொழும்பு கோட்டையிலிருந்து பண்டாரவளை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version