இலங்கை

திடீரென தீப்பற்றிய காரால் பரபரப்பு

Published

on

திடீரென தீப்பற்றிய காரால் பரபரப்பு

  தெற்கு அதிவேக வீதியில் 66.6 ஆவது கிலோ மீற்றர் மைல்கல் அருகில் கார் ஒன்று திடீரென தீ பற்றி எரிந்துள்ளது.

இந்த தீ விபத்து நேற்று (01) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

Advertisement

சம்பவத்தில் கொழும்பு நோக்கிப் பயணித்த கார் ஒன்றே இவ்வாறு தீ பற்றி எரிந்துள்ளது.

காரில் ஏற்பட்ட தொழினுட்ப கோளாறு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தெற்கு அதிவேக வீதி மாநகர சபையின் தீயணைப்பு படையினர் இணைந்து தீ பரவலைக் கட்டுப்படுத்தியுள்ளனர்.]

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version