இலங்கை

அனுர அரசாங்கத்தில் துப்பாக்கிகளை தவிர்க்கும் புதிய எம்.பி.க்கள்!

Published

on

அனுர அரசாங்கத்தில் துப்பாக்கிகளை தவிர்க்கும் புதிய எம்.பி.க்கள்!

  ஜனாதிபதி அனுர தலமையிலான அரசாங்கத்தில் புதிய எம்.பி.க்கள் எவரும் இதுவரை துப்பாக்கிக்கு விண்ணப்பிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் , எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் துப்பாக்கிகளை கோரும் போது பரிந்துரைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பாராளுமன்ற பொதுச் செயலாளர் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.

Advertisement

ஆனால், 95 எம்.பி.க்களுக்கு குடியிருப்புகள் இருப்பதாக பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் சுமார் 45 வீடுகள் புனரமைக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள உத்தியோகபூர்வ வீடுகளும் விரைவில் புனரமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version