இலங்கை

நீர்மின் உற்பத்தி அதிகரிப்பு!

Published

on

நீர்மின் உற்பத்தி அதிகரிப்பு!

மழையுடனான காலநிலை காரணமாக நீர்மின் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

அதனால், மின் உற்பத்தி நிலையங்கள் அதிக கொள்ளளவில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதாக  இலங்கை மின்சார சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

நேற்று முன்தினம் நாட்டின் மொத்த மின்சாரத் தேவையில் 62.2% நீர் மின் நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும் 

 35% முதல் 40% வரை மின்சாரக் கட்டணத்தை குறைக்க வேண்டும் எனவும்  மின்சார பாவனையாளர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க தெரிவித்துள்ளார்.[ஒ]

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version