இலங்கை

பூஸா சிறைச்சாலையில் திடீரென நுழைந்த அதிகாரிகள்

Published

on

பூஸா சிறைச்சாலையில் திடீரென நுழைந்த அதிகாரிகள்

  பூஸா சிறைச்சாலையில் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, சிறைச்சாலை வைத்தியசாலை வளாகம் மற்றும் சிறைச்சாலை வளாகத்தில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கையடக்க தொலைபேசிகளின் சார்ஜர்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

Advertisement

மேலும் கையடக்க தொலைபேசிகளின் சார்ஜர்கள் 05, டேட்டா கேபிள்கள் 08 மற்றும் லைட்டர்கள் 02 உள்ளிட்ட பொருட்களே அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version