இலங்கை
யாழ்ப்பாணத்தில் இளம் தாய்க்கு நடந்தது என்ன? துயரத்தில் குடும்பம்
யாழ்ப்பாணத்தில் இளம் தாய்க்கு நடந்தது என்ன? துயரத்தில் குடும்பம்
யாழ்ப்பாணத்தில் திடீர் சுகயீனம் காரணமாக இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் திடீரென உயிரிழந்த
சம்பவம்துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியாலைப் பகுதியில் திருமணம் செய்து 5 மற்றும் 3 வயது பிள்ளைகளின் தாய் ஒருவர் சுகயீனம் காரணமாக யாழ் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை(3) சிகிச்சை பலனின்றி குறித்த தாயார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் . சம்பவத்தில் 38 வயதான வயதான தாயே இவ்வாறு உயிரிழந்துள்ள நிலையில் இளம் தாயின் உயிரிழப்பு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.