இலங்கை

கொழும்பில் இருந்து பதுளை சென்ற ரயில் மோதுண்டு ஒருவர் பலி!

Published

on

கொழும்பில் இருந்து பதுளை சென்ற ரயில் மோதுண்டு ஒருவர் பலி!

தெமோதர புகையிரத நிலையத்திற்கு கீழே வளைவில் நபர் ஒருவர் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளார். 

 குறித்த நபர் நேற்று (04) கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த புகையிரதத்திலேயே  மோதுண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

Advertisement

தெமோதர சவுதாம தோட்டத்தில் வசிக்கும் 36 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version