இலங்கை

நோய் எதிர்ப்பு மருந்துகளை வழங்க வேண்டாம்

Published

on

நோய் எதிர்ப்பு மருந்துகளை வழங்க வேண்டாம்

 நோயாளர்களுக்கு நோய் எதிர்ப்பு மருந்துகளை வைத்தியர்களின் பரிந்துரையின்றி, வழங்க வேண்டாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன மருந்தக உரிமையாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

உலக நோய் எதிர்ப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Advertisement

அதேவேளை இந்த வருடத்தில் 180 பில்லியன் ரூபாய் வரை ஔடதங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவற்றில் பெருந்தொகையான பணம் நேயெதிர்ப்பு சக்தியாகப் பயன்படுத்தப்படும் மருந்துகளுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version