இலங்கை

2025 ஆம் ஆண்டில் உலகில் நடக்கப்போவது என்ன? நாஸ்ட்ராடாமஸ், பாபா வாங்கா கணிப்பு!

Published

on

2025 ஆம் ஆண்டில் உலகில் நடக்கப்போவது என்ன? நாஸ்ட்ராடாமஸ், பாபா வாங்கா கணிப்பு!

2025 ஆம் ஆண்டில் உலகின் முக்கிய நாடுகளுக்கிடையே போர் ஏற்படும் என்று புகழ்பெற்ற ஜோதிடரான நாஸ்ட்ராடாமஸ், கணித்துள்ளார்.

அவரது எழுதி வைத்ததின்படி, இந்த மோதல் பரவலான அழிவுக்கு வழிவகுக்கும், இது உலகையே உலுக்கக்கூடும்.

Advertisement

ஜோதிடர் நாஸ்ட்ராடாமஸின் கூற்றுப்படி,

  

உலகம் ஒரு பொருளாதார சரிவைச் சந்திக்கும், அது பேரழிவை ஏற்படுத்தும், இது பரவலான அமைதியின்மை மற்றும்

Advertisement

சமூக எழுச்சிக்கு வழிவகுக்கும்.

குறித்த பொருளாதார சரிவின் தாக்கம், மெக்சிகோ, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளில் மிகவும் கடுமையானதாக இருக்கலாம். 

அங்கு பொருளாதார உறுதியற்ற தன்மை தற்போதுள்ள சவால்களை மேலும் மோசமாக்கும். பணவீக்கம், வர்த்தக பதட்டங்கள் மற்றும் பொருளாதார சமத்துவமின்மை அதிகரிக்கும் என்று கணித்துள்ளார்.

Advertisement

ஜோதிடர் நாஸ்டர்டாமஸ் போன்றே பல்கேரியாவை சேர்ந்த ஆன்மீகவாதி பாபா வாங்கா கணிப்புகளும் பெரும்பாலும் சரியாகவே இருந்துள்ளன. 

ஆன்மீகவாதி பாபா வாங்கா கூற்றுப்படி,

2025 ஆம் ஆண்டில், மனித குலம் வேற்று கிரகவாசிகளைச் சந்திக்கும், வேற்றுகிரகவாசிகள் ஒரு உலகளாவிய நிகழ்வில் போது தங்களை வெளிக்காட்டுவார்கள்.

Advertisement

மேலும் டெலிபதி மூலம் தொடர்பு கொள்ளும் திறனை மனிதர்கள் பெறுவார்கள், மனித பரிணாம வளர்ச்சியில் ஒரு குறிப்பிடத்தக்கப்ப் பாய்ச்சல் ஏற்படும் என்று கணித்துள்ளார். 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version