இலங்கை

ஆசிய பளுதூக்கல் போட்டி ; யாழை சேர்ந்த இளைஞன் சாதனை

Published

on

ஆசிய பளுதூக்கல் போட்டி ; யாழை சேர்ந்த இளைஞன் சாதனை

சர்வதேச ஆசிய பளுதூக்கல் போட்டி உஸ்பெஸ்கிஸ்தானில் நடைபெற்று வருகின்றது.

குறித்த போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய யாழ்ப்பாணம் சாவகச்சேரியை சேர்ந்த புசாந்தன் 3ஆவது இடத்தை தன்வசப்படுத்தி சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version