இலங்கை

இலங்கை மின்சார சபைக்கு 30 மில்லியன் டொலர் நிதி உதவி

Published

on

இலங்கை மின்சார சபைக்கு 30 மில்லியன் டொலர் நிதி உதவி

   இலங்கை மின்சார சபைக்கு 30 மில்லியன் டொலர் நிதி உதவி வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

புதுப்பிக்கத்தக்க வலுசக்தியின் பங்கை ஊக்குவிப்பதற்கும், புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறையில் தனியாரின் பங்களிப்பை ஊக்குவிப்பதற்கும் இந்த நிதியுதவி வழிவகுக்கும் என ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் டக்ஃபுமி கடோனோ தெரிவித்துள்ளார்.

Advertisement

அதேவேளை இவ்வாறான முறையில் இலங்கைக்கு வழங்கப்படும் முதலாவது நிதி வசதி இது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version