சினிமா

திருப்பதி கோயில் காட்சியால் சர்ச்சையில் சிக்கிய ’35 சின்ன கத காடு’ படம்..!

Published

on

திருப்பதி கோயில் காட்சியால் சர்ச்சையில் சிக்கிய ’35 சின்ன கத காடு’ படம்..!

Advertisement

திருப்பதி ஏழுமலையான் கோயிலில், படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம், ஓடிடியில் வெளியான ‘35 சின்ன கதா காடு’ படத்தில், நாயகன், ஏழுமலையான் கோயிலில் இருப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.

ஏழுமலையான் கோயிலை சுற்றி பல்வேறு காட்சிகள் இடம்பெற்றுள்ள நிலையில், இதனை படம் பிடிப்பதற்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டது என்று கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக, தேவஸ்தான விஜிலென்ஸ் துறை விசாரணை நடத்தி வருகிறது. அண்மையில் புஷ்பா பட பாடலுக்கு இளம்பெண் ஒருவர் திருப்பதி மலையடிவாரத்தில் நடனம் ஆடி சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version