இலங்கை

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் யாழில் போராட்டம்!

Published

on

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் யாழில் போராட்டம்!

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தினர் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

யாழ்ப்பாணம் பொதுசன நூலக மூன்றலில் குறைத்த போராட்டமானது காலை பத்து முப்பது மணி அளவில் இடம்பெற்றது. 

Advertisement

இதன் போது வழிந்து காணாமல் ஆக்கப்பட்டவருடைய உறவினர்கள், சிவில் அமைப்பினர், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டு போராட்டத்தை மேற்கொண்டனர். (ச)

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version