இலங்கை

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!

Published

on

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!

குளியாப்பிட்டிய – தும்மலசூரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சியம்பலகஸ்ருப்ப பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

உயிரிழந்தவர் மேற்கு சியம்பலகஸ்ருப்ப  தும்மலசூரிய பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடையவர் ஆவார்.

Advertisement

கூரிய ஆயுதத்தால் கழுத்தை வெட்டி கொலை செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் கொலைக்கான காரணம் வெளியாகவில்லை . 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தும்மலசூரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version