இலங்கை

யாழ்.வட்டுக்கோட்டையில் நபரொருவர் அதிரடி கைது! வெளியான பின்னணி

Published

on

யாழ்.வட்டுக்கோட்டையில் நபரொருவர் அதிரடி கைது! வெளியான பின்னணி

யாழ்.வட்டுக்கோட்டை உள்ள சங்கரத்தை பகுதியில் இன்றையதினம் (15-12-2024) கசிப்புடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் 40 வயது மதிக்கத்தக்க நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

சங்கரத்தை சின்னம்மா வித்தியாலயத்துக்கு அருகில் வைத்து 1.5 லீட்டர் கசிப்புடன் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version