இலங்கை

பேராதனை பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டம்

Published

on

பேராதனை பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டம்

பேராதனை பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது

பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்திற்கு முன்பாக எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது

Advertisement

மேலும் சீரற்ற காலநிலையையும் பொருட்படுத்தாமல், கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version