இலங்கை

எம்.பி ஆனார் மனோ கணேசன் சத்திப்பிரமாணம்

Published

on

எம்.பி ஆனார் மனோ கணேசன் சத்திப்பிரமாணம்

  தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பாராளுமன்ற உறுப்பினராக பிரதி சபாநாயகர் முன்னிலையில் புதன்கிழமை (17) சத்திப்பிரமாணம் செய்துகொண்டார்.

புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பைசர் முஸ்தபா இன்று சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.

Advertisement

பிரதி சபாநாயகர் முன்னிலையில் அவர் சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.

இதனையடுத்து, ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சத்திய பிரமாணம் செய்து கொண்டனர்.

சுஜீவ சேனசிங்க, மனோ கணேசன், மொஹமட் ஸ்மைல் முத்து மொஹமட், ஆகியோர் சத்திய பிரமாணம் செய்து கொண்டனர். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version