இலங்கை

சபாநாயகர் இராஜினாமா குறித்து விசேட வர்த்தமானி வெளியீடு!

Published

on

சபாநாயகர் இராஜினாமா குறித்து விசேட வர்த்தமானி வெளியீடு!

சபாநாயகர் பதவியில் இருந்து அசோக சபுமல் ரன்வல இராஜினாமா செய்ததற்கான விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 64(2) பிரிவின்படி, பாராளுமன்ற சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல சபாநாயகர் பதவியில் இருந்து கடந்த டிசம்பர் 13, 2024 முதல் இராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version