உலகம்

4 மாவட்டங்களுக்கு மழை அலர்ட்

Published

on

4 மாவட்டங்களுக்கு மழை அலர்ட்


நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 17/12/2024 | Edited on 17/12/2024

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அந்த வகையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிகத்தீவிரமாக உள்ளது. இதன் காரணமாகத் தமிழகம் முழுவதும் பரவலாகக் கனமழை பெய்து வருகிறது. அதே சமயம் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாகக் கடந்த சில நாட்களாகக் குறிப்பாக, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்துள்ளது.

தமிழகத்திற்கு இன்றும், நாளையும் (18.12.2024) ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ள நிலையில் இரவு 10 மணி வரை ஐந்து மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வெளியான அறிவிப்பின்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisement
  • “எல்லாருமே பார்ப்பீங்க” – விவரிக்கும் ‘கூச முனுசாமி வீரப்பன்’
  • “அதான் அடிச்சு தூக்குனேன்” – கூலாக சொன்ன கூச முனுசாமி வீரப்பன்

கடக்கும் முன் கவனிங்க…

கடக்கும் முன் கவனிங்க…

  • வெள்ளத்தில் சிக்கியோருக்கு உணவு வழங்கிய பத்திரிகையாளர்கள் சங்கத்தினர்

  • 4 மாவட்டங்களுக்கு மழை அலர்ட்

  • ”புதிய சாதனை படைத்திருக்கிறார் நம்ம பையன் குகேஷ்”-பாராட்டு விழாவில் முதல்வர் பேச்சு

  • “பிச்சைக்காரர்களுக்குப் பணம் கொடுத்தால் வழக்குப்பதிவு செய்யப்படும்” – ஆட்சியர் எச்சரிக்கை

  • “புகழேந்தி மனுவை விரைந்து விசாரித்து தீர்வு காண வேண்டும்’ – டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version