உலகம்

தாயை கொலை செய்த பிரிட்டிஷ்- இந்தியருக்கு ஆயுள் தண்டனை!!

Published

on

தாயை கொலை செய்த பிரிட்டிஷ்- இந்தியருக்கு ஆயுள் தண்டனை!!

48 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது 76 வயது தாயை இங்கிலாந்தின் லீசெஸ்டரில் அமைந்துள்ள அவர்களது குடும்ப வீட்டில் கொலை செய்த வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார்.

சின்தீப் சிங், மறைந்த தனது தந்தை விட்டுச் சென்றதாக கூறப்படும் குடும்ப வீடு தொடர்பான பிரச்சினை காரணமாக அவரது தாயை கொடூரமாக தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், சிங்கிற்கு டிசம்பர் 16 அன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது மற்றும் விடுதலைக்காக பரிசீலிக்கப்படுவதற்கு முன்பு குறைந்தபட்சம் 31 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

மே 13 அன்று மாலை சிங்கின் தாயாரின் கொலை வெளிச்சத்திற்கு வந்ததாக லீசெஸ்டர்ஷைர் பொலிஸார் கூறியுள்ளனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version