இலங்கை

2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை திகதிகள் அறிவிப்பு!

Published

on

2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை திகதிகள் அறிவிப்பு!

இலங்கையில் 2024 – 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் திகதிகள் வெளியிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும், இது தொடர்பான மேலதிக தகவல்களை,

1911, 0112784208, 0112784537 மற்றும் 0112786616 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version