இலங்கை
இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் தேசிய மட்ட நடுவர் பரீட்சையில் தேர்ச்சி!
இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் தேசிய மட்ட நடுவர் பரீட்சையில் தேர்ச்சி!
இலங்கை கரப்பந்தாட்ட நடுவர் சம்மேளனத்தின் தேசிய மட்ட B தர பரீட்சையில் வட மாகாணத்தைச் சேர்ந்த 7பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அந்தவகையில் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த திரு.வசந்தகுமார், திரு.நிருஜன், திரு.விமோசன்,திரு.வாகீசன், திரு.ஜெகப்பிரதாபன், மன்னார் மாவட்டதைச் சேர்ந்த திரு.நஷ்ரின், கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த, திரு.நிலக்சன் ஆகியோர் சித்தி பெற்றுள்ளனர். (ப)