இலங்கை

மின்சாரம் தாக்கி 14 வயது சிறுமி பலி!

Published

on

மின்சாரம் தாக்கி 14 வயது சிறுமி பலி!

நவகத்தகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தரனகஹவெவ பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி பெண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். 

குறித்த  குழந்தை புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

Advertisement

 நவகத்தகம பிரதேசத்தை சேர்ந்த 14 வயதுடைய உலா குருகதேய என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

 பாதுகாப்பற்ற மின் கேபிளில் இருந்து மின்சாரம் பெற்று பிளெண்டரை இயக்க முற்பட்ட போது சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version