இலங்கை

ரம்புக்கனையில் திடீரென தரம்புரண்ட ரயில்… தாமதமான சேவை!

Published

on

ரம்புக்கனையில் திடீரென தரம்புரண்ட ரயில்… தாமதமான சேவை!

கொழும்பு கோட்டையில் இருந்து ரம்புக்கனை நோக்கி பயணித்த ரயில் இன்று (19) மாலை ரம்புக்கனை ரயில் நிலையத்தில் தனது பாதையை முடித்துவிட்டு மீண்டும் புறப்பட்டு செல்லும் போது தடம் புரண்டுள்ளது.

இச்சம்பவத்தால் கண்டி மற்றும் பதுளை நோக்கிய பிரதான பாதையில் ரயில் போக்குவரத்தில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளதால் பயணிகளுக்கு கணிசமான தாமதம் ஏற்பட்டுள்ளது.
 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version