இலங்கை

தென்மராட்சி வீடு ஒன்றினுள் நுழைந்த வித்தியாசமான நாகபாம்பு!

Published

on

தென்மராட்சி வீடு ஒன்றினுள் நுழைந்த வித்தியாசமான நாகபாம்பு!

யாழ்ப்பாணம் – தென்மராட்சி, மட்டுவில் பகுதியிலுள்ள வீடொன்றினுள் நேற்றிரவு 10 மணியளவில் நாகபாம்பு ஒன்று உள்நுழைந்த நிலையில் வீட்டில் இருந்தவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

இதையடுத்து அண்மைய வீட்டில் வசிப்பர்களை வரவழைத்து குறித்த பாம்பை பிடித்து வெளியேற்றியுள்ளனர். இந்த நாகப்பாம்பின் உடற்தோற்றமானது (தோல்), சாதாரண நாகபாம்பினை விட சற்று வித்தியாசமாக காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version