இலங்கை

பெறுமதியான அரசியை பதுக்கி வைத்திருந்த வர்த்தக உரிமையாளருக்கு நேர்ந்த கதி!

Published

on

பெறுமதியான அரசியை பதுக்கி வைத்திருந்த வர்த்தக உரிமையாளருக்கு நேர்ந்த கதி!

நுவரெலியாவில் உள்ள அம்பகமுவ பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கினிகத்தேன நகரில் அரசி பதுக்கி வைத்திருந்த வர்த்தக உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளளார்.

கைது செய்யப்பட்ட வர்த்தகரிடம் இருந்து பதுக்கி வைத்திருந்த 10 கிலோ கிராம் எடையுள்ள 10 உறைகளில் பொதி செய்யபட்ட 100 கிலோ அரிசியும் 5 கிலோ எடை கொண்ட அரிசி பொதி 30 மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும், கினிகத்தேன பொலிஸார் மற்றும் நுவரெலியா மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டு சந்தேக நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மத்திய மலைநாட்டில் கடந்த சில நாட்களாக அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்து வருவதாகவும் பாரிய அளவில் அரிசி பதுக்கி வைத்து இருப்பதாக கிடைக்க பெற்ற தகவலை தொடர்ந்து இந்த சுற்றி வளைப்பு இடம்பெற்றுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version