இலங்கை

இலங்கையில் பண்டிகையை முன்னிட்டு மேலும் 50 விசேட பேருந்துகள் சேவையில்!

Published

on

இலங்கையில் பண்டிகையை முன்னிட்டு மேலும் 50 விசேட பேருந்துகள் சேவையில்!

நாட்டில் எதிர்வரும் பண்டிகையை முன்னிட்டு விசேட பேருந்து சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இந்த தகவலை இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொதுமுகாமையாளர் பண்டுக ஸ்வர்ணசிங்ஹ தெரிவித்துள்ளார்.

Advertisement

இதன்படி, மேலதிகமாக 50 பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பேருந்து சேவைகள் நாளையதினம் (24-12-2024) முதல் இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version