இந்தியா

எல்லையில் ராணுவ வாகனம் விபத்து; 5 வீரர்கள் மரணம்

Published

on

எல்லையில் ராணுவ வாகனம் விபத்து; 5 வீரர்கள் மரணம்

Arun Sharmaஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே செவ்வாய்கிழமை மாலை ஏற்பட்ட பயங்கர விபத்தில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். பல ராணுவ வீரர்களும் காயமடைந்தனர்.கூடுதல் விவரங்கள் எதிர்பார்க்கப்படும் நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் பள்நோய் பகுதியில் ராணுவ வாகனம் ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்ததில் விபத்து நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மற்றும் ராணுவத்தினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.All ranks of #WhiteKnightCorps extend their deepest condolences on the tragic loss of five brave soldiers in a vehicle accident during operational duty in the #Poonch sector.Rescue operations are ongoing, and the injured personnel are receiving medical care.@adgpi…“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version