இலங்கை

நத்தார் பண்டிகையை கொண்டாட தயாராகும் யாழ்ப்பாண மக்கள்!

Published

on

நத்தார் பண்டிகையை கொண்டாட தயாராகும் யாழ்ப்பாண மக்கள்!

கிறிஸ்தவ மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக நத்தார் பண்டிகை காணப்படுகின்ற நிலையில் இன்று நள்ளிரவு  யேசு பாலன் பிறப்பினை கொண்டாட தயாராகி வருகின்றனர்.

இதனை முன்னிட்டு யாழ்ப்பாண மாநகர மத்திய பகுதிகளில் யேசுபாலன் கூடில்கள், சவுக்குமரக்கிளைகள், புத்தாடைகள், பட்டாசுகள், அலங்காரப் பொருட்கள் என்பவற்றை மக்கள் கொள்வனவு செய்கின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version