இலங்கை

நத்தார் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவ மக்களுக்கு விடுக்கப்பட்ட விசேட அறிவிப்பு!

Published

on

நத்தார் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவ மக்களுக்கு விடுக்கப்பட்ட விசேட அறிவிப்பு!

இங்கையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு எவ்வித அச்சமும் சந்தேகமும் இன்றி தேவாலயங்களுக்குச் சென்று ஆராதனைகளில் கலந்து கொள்ளுமாறு வேண்டுகொள் விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பேராயர்களுக்கான மக்கள் தொடர்புப் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த கிறிஸ்த்தவர்கள் மற்றும் பொதுமக்களிடம் இந்த வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement

இதன்படி, குறித்த மத ஸ்தலங்களிலும், தேவாலயங்களிலும் பொலிஸாரும் இராணுவத்தினரும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றையதினம் (24-12-2024) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த இதனை குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version