இலங்கை

விடுதியில் உயிரை மாய்த்த குடும்பஸ்தர்

Published

on

விடுதியில் உயிரை மாய்த்த குடும்பஸ்தர்

  கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள விடுதி அறை மலசல கூடத்தில் உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில் சடலமொன்று நேற்றையதினம் (23) மீட்கப்பட்டிருந்தது.

சம்பவத்தில் அப்பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்த நீலாவணை 02 செல்லத்துரை வீதியை சேர்ந்த 54 வயது  ந்பரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Advertisement

உயிரிழந்தவரின் சடலம், பிரேத பரிசோதனை மற்றும் மரண விசாரணைகளின் பின் திங்கட்கிழமை (23) மாலை உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

எனினும் அவரது மரணத்திற்கான காரணம் வெளியாகவில்லை.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version