இலங்கை

கொழும்பில் திடீரென தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டியால் பரபரப்பு

Published

on

கொழும்பில் திடீரென தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டியால் பரபரப்பு

   கொழும்பு – காலி முகத்திடலில் பயணித்து கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்து நேற்று (25) இரவு இடம்பெற்றுள்ளது.

Advertisement

விபத்தின் போது எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளி முன்னெடுத்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version