இலங்கை

மீண்டும் உச்சம் தொட்ட கொழும்பு பங்குச் சந்தை!

Published

on

மீண்டும் உச்சம் தொட்ட கொழும்பு பங்குச் சந்தை!

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்றைய தினம்  (26) 232.13 புள்ளிகளால் அதிகரித்துள்ளதாக  கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, இன்றைய பரிவர்த்தனைகளின் முடிவில், அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 15400.53  புள்ளிகளாக பதிவாகியுள்ளதுடன் 

Advertisement

இது புதிய அதிகரிப்பு என்றும்  தெரிவிக்கப்படுகின்றது. 

இன்றைய பரிவர்த்தனைகளின் முடிவில், மொத்த புரள்வு 07 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளதாக  கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.[ஒ]

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version