இலங்கை

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சுனாமி பேரலை நினைவேந்தல்!

Published

on

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சுனாமி பேரலை நினைவேந்தல்!

உலகத்தின் பெருமளவான பகுதிகளைப் பேரழிவுக்கு உள்ளாக்கிய ஆழிப்பேரலையின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டது.

உலகெங்கும் குறிப்பாகத் தமிழ்த்தேசத்தில் இப் பேரலை ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றியும் கருத்துரையாடப்பட்டதுடன் உயிரிழந்தவர்களுக்காக ஒளிச்சுடர் ஏற்றி மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version