இலங்கை

ஏ-9 வீதியில் காணப்படும் ஆபத்தான குழிகள் – திருத்தம் செய்யுமாறு கோரிக்கை!

Published

on

ஏ-9 வீதியில் காணப்படும் ஆபத்தான குழிகள் – திருத்தம் செய்யுமாறு கோரிக்கை!

ஏ-9 வீதியில் எழுதுமட்டுவாளுக்கும் முகாமாலைக்கும் இடைப்பட்ட பகுதியில் பாரிய பள்ளங்கள் காணப்படுகின்ற நிலையில் வாகனங்களைச் ஓட்டிச்செல்லும் சாரதிகள் பெரும் சிரமத்தை எதிர்கொள்வதாகவும் குறித்த பள்ளங்களினால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஆகவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து செயற்பட்டு குறித்த பாரிய பள்ளங்களை நிரவி சீர் செய்யவேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version