இலங்கை

தொடருந்து மார்க்கத்தில் ஆணொருவரின் சடலம் மீட்பு

Published

on

தொடருந்து மார்க்கத்தில் ஆணொருவரின் சடலம் மீட்பு

மலையக தொடருந்து மார்க்கத்தில் பண்டாரவளைக்கும் தியத்தலாவிற்கும் இடையில் உள்ள கால்வாய் ஒன்றுக்கு அருகில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் தொடருந்தில் மோதுண்டு உயிரிழந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Advertisement

எனினும் அவரது அடையாளம் இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தியத்தலாவ காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

இதன் காரணமாக, பதுளைக்கான தொடருந்து சேவை 3 மணித்தியாலங்கள் தடைப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version