இலங்கை

யாழில் வாள் ஒன்றை உடைமையில் வைத்திருந்த இளைஞன்! பொலிஸார் அதிரடி

Published

on

யாழில் வாள் ஒன்றை உடைமையில் வைத்திருந்த இளைஞன்! பொலிஸார் அதிரடி

யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் வாள் ஒன்றினை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

காங்கேசன்துறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இளைஞனை தடுத்துவைத்து சோதனையிட்ட போது உடைமையில் இருந்து வாள் ஒன்றினை மீட்டுள்ளனர்.

Advertisement

கைது செய்ய்யப்பட்ட இளைஞனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version