இலங்கை

இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு மஹிந்த திடீர் விசிட்

Published

on

இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு மஹிந்த திடீர் விசிட்

மறைந்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் அஞ்சலி செலுத்தினார்

இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில், மன்மோகன் சிங்கிற்கான இரங்கல் புத்தகத்தில் தனது இரங்கலை பதிவு செய்தார். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version