இலங்கை

2025 புதுவருடம் உதயமானது; முதன் முதல் வரவேற்ற நாடு

Published

on

2025 புதுவருடம் உதயமானது; முதன் முதல் வரவேற்ற நாடு

மத்திய பசிபிக் தீவு நாடான கிரிபட்டி (Kiribati) தீவில் ஆங்கிலப் புத்தாண்டு (2025) உதயமானது.

2025 புத்தாண்டை உலகிலேயே முதல் நாடாக கீரிப்பட்டி(Kiribati) , டோங்கா தீவுகள் வரவேற்று இருக்கிறது.

Advertisement

கிரிபாட்டி (Kiribati) தீவில் புத்தாண்டை வரவேற்று மக்கள் உற்சாகமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேவேளை   2025 ஆம் ஆண்டினை வரவேற்ற முதல் தீவாக    கிரிபட்டி தீவு (Kiribati) உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை நியூசிலாந்திலும் புத்தாண்டு பிறந்துள்ளது. 2025 இல் நுழைந்த உலகின் முதல் நாடு என்ற பெருமையைப்  நியூசிலாநது பெற்றது.

Advertisement

நியூசிலாந்தின் மிகப்பெரிய நகரமான ஆக்லாந்தில், சின்னமான ஸ்கை டவர் விழாக்களின் மையப்பகுதியாக செயல்பட்டது, பார்வையாளர்களை பிரமிக்க வைக்கும் வானவேடிக்கை காட்சியுடன் திகைக்க வைத்தது.

ஆயிரக் கணக்கானோர் கரையோரத்தில் கூடி, ஆரவாரம் செய்தும் பாடியும் வானத்தை வண்ணமயமான வண்ணங்களால் பிரகாசிக்கச் செய்ததுடன் மகிழ்ச்சியுடன் புத்தாட்டை வரவேற்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version