இலங்கை

வடமாகாண காணி ஆணையாளர் திணைக்கள கட்டிடம் இன்று திறப்பு!

Published

on

வடமாகாண காணி ஆணையாளர் திணைக்கள கட்டிடம் இன்று திறப்பு!

வடமாகாண காணி ஆணையாளர் திணைக்கள கட்டிடம் இன்றைய தினம் கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் தலைமையில் திறந்து வைக்கப்பட்ட குறித்த நிகழ்வில் வடமாகாண பிரதமசெயலாளர், வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், வடமாகாண மாவட்ட செயலர்கள் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version