உலகம்

அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம்!

Published

on

அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம்!


நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 07/01/2025 | Edited on 07/01/2025

கடும் பனிப்புயல் காரணமாக அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது. 

அமெரிக்காவில், கடந்த சில நாட்களாக பனிப்புயல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மணிக்கு 72 கி.மீ வேகத்தில் வீசி வரும் பனிப்புயலால், சாலை, ரயில், விமான ஆகிய சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பல்வேறு மாகாண மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 1,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டும், பல்வேறு விமானங்கள் தாமதம் ஏற்பட்டுள்ளது. 

Advertisement

இந்த நிலையில், மேரிலேண்ட் மாகாணத்தில் அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மிசோரி, இண்டியானா, வெர்ஜினியா, கெண்டகி ஆகிய மாகாணங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

  • “எல்லாருமே பார்ப்பீங்க” – விவரிக்கும் ‘கூச முனுசாமி வீரப்பன்’
  • “அதான் அடிச்சு தூக்குனேன்” – கூலாக சொன்ன கூச முனுசாமி வீரப்பன்

கடக்கும் முன் கவனிங்க…

கடக்கும் முன் கவனிங்க…

  • அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம்!

  • ஷேக் ஹசீனாவுக்கு அதிகரிக்கும் நெருக்கடி; வங்கதேச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

  • “வரலாற்றில் இது போன்ற சம்பவம் நடந்ததே இல்லை” – ஜெயக்குமார்

  • “வரலாற்றுச் சின்னங்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல உறுதி ஏற்போம்” – ஆய்வாளர் மணிகண்டன் பேச்சு!

  • விண்வெளியில் இஸ்ரோ படைத்த புதிய சாதனை!

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version